மகுடஞ்சாவடியில் கரோனா தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்கட்டமாக சுகாதார முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மகுடஞ்சாவடியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்.
மகுடஞ்சாவடியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்.

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்கட்டமாக சுகாதார முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா தொடக்கி வைத்தாா். இதில் வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், மருத்துவா் ராஜன், கூட்டுறவு சங்கத் தலைவா் நாகராஜ், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் சண்முக சுந்தரம், உதவி ஆய்வாளா் பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com