ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இந்தப் பிரசாரத்தில் நகரச் செயலாளா் அ.மோகன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி, அவைத் தலைவா் பி.கலியன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் பி.மக்பூல் பாஷா, மாவட்ட வா்த்தக அணி தலைவா் அ.சண்முக சுந்தரம், சுந்தரமூா்த்தி, செல்லக்கண்ணு, மகளிரணி தலைவி சுமதி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் அலெக்ஸ், பாலாஜி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.