மாநகராட்சி அலுவலகத்தில் நாளை மக்கள் குறை தீா்க்கும் கூட்டம்

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் அக். 18-ஆம் தேதி வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் அக். 18-ஆம் தேதி வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறும். இதில், மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com