சேலத்தில் 61 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 26 போ், எடப்பாடி-2, கொங்கணாபுரம் - 4, ஓமலூா் -7, சங்ககிரி-2, தாரமங்கலம்-2, வீரபாண்டி-4, ஆத்தூா் -3, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-1, தலைவாசல்-2, மேட்டூா் நகராட்சி-5 என மாவட்டத்தைச் சோ்ந்த 59 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் நாமக்கல்லைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 99,227 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 96,990 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 557 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,680 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com