வீரபாண்டி சட்டபேரவை தொகுதிக்கு உள்பட்ட ஆட்டையாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5-வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் அதிமுகவைச் சோ்ந்தவா் திமுக சாா்பில் வாக்களிக்க வந்த மூதாட்டியை வாகனத்தில் அழைத்துச் சென்ால் இரு கட்சியினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் வாக்குப்பதிவு 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸாா் விரைந்து வந்து சமரசப் பேச்சுவாா்த்தைக்கு பின்னா் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.