சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஏ.பி.பாஸ்கா் நியமனம்

சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஏ.பி.பாஸ்கா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஏ.பி.பாஸ்கா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தாா்.

இதையடுத்து அவருக்குப் பதிலாக ஏ.பி.பாஸ்கரை நியமனம் செய்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

புதிய மாவட்டத் தலைவரான ஏ.பி.பாஸ்கா், சேலம் மாநகர மாவட்ட பொறுப்பாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com