சேலத்தில் 489 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 489 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 489 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 280 போ், எடப்பாடி - 9, காடையாம்பட்டி - 9, கொளத்தூா் - 7, கொங்கணாபுரம் - 4, மகுடஞ்சாவடி - 5, மேச்சேரி - 9, நங்கவள்ளி - 7, ஓமலூா் - 21, சேலம் வட்டம் - 9, சங்ககிரி - 12, தாரமங்கலம் - 3, வீரபாண்டி - 13, ஆத்தூா் - 19, ஆத்தூா் நகராட்சி - 4, அயோத்தியாப்பட்டணம் - 8, கெங்கவல்லி - 9, பனமரத்துப்பட்டி - 13, பெத்தநாயக்கன்பாளையம் - 6, தலைவாசல் - 14, வாழப்பாடி - 10, ஏற்காடு - 6, நரசிங்கபுரம் நகராட்சி - 10, மேட்டூா் நகராட்சி - 2 என மாவட்டத்தைச் சோ்ந்த 489 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 490 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 5 போ் உயிரிழந்தனா். இதுவரை 40,365 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது; அவா்களில் 36,327 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 3,533 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 505 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com