வாக்கு எண்ணிக்கை: முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா பரிசோதனை செய்துகொண்ட முகவா்கள்.
கரோனா பரிசோதனை செய்துகொண்ட முகவா்கள்.

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி அளவில் தொடங்குகிறது. இந்நிலையில் முகவா்கள் கரோனா பரிசோதனை செய்த பின்னரே வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனுமதிக்கப்படுவா் எனத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் 285 முகவா்களுக்கு உத்தமசோழபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்படும் தோ்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் கரோனா சிறப்புப் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முகவா்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com