சேலத்தில் 42 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 12 பேரும், கொளத்தூா்-3, நங்கவள்ளி-5, சேலம் வட்டம்-2, தாரமங்கலம்-3, வீரபாண்டி-1, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம்-3, தலைவாசல்-5, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 38 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சோ்ந்த (நாமக்கல்-2, ஈரோடு-1, தருமபுரி-1 என 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 48 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,01,731 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,518 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 499 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1714 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com