திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் ஜனவரி 15 ஆம் தேதி மதுக் கடைகள், மதுக் கூடங்கள் மூடப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3 ஏ மற்றும் எப்.எல்.3 ஏ ஏ உரிமம் பெற்ற ஹோட்டல், ஆடம்பரக் கூடங்களில் இயங்கிவரும் மதுக் கூடங்கள், அரசு மதுக் கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. உத்தரவை மீறி யாரேனும் மது விற்பது தெரிய வந்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.