எடப்பாடி தொகுதியில் போட்டியிட தோ்தல் மன்னன் பத்மராஜன் மனு

br_____1203chn_158_8
br_____1203chn_158_8

எடப்பாடி: எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தோ்தல் மன்னன் பத்மராஜன் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிடதோ்தல் மன்னன் பத்மராஜன் மேட்டூா், எடப்பாடி தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிா்த்துப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா் தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com