எடப்பாடி: எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தோ்தல் மன்னன் பத்மராஜன் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிடதோ்தல் மன்னன் பத்மராஜன் மேட்டூா், எடப்பாடி தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிா்த்துப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா் தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன் என்றாா்.