கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலர் பொருள்களை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கினர்.
கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவிற்கு பதில் ஒரு மாணவருக்கு, ஒரு மாத த்திற்குரிய உலர் பொருள்களான அரிசி, துவரம் பருப்பு மற்றும் 10 முட்டைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களிடம் விநியோகம் செய்தனர்.