கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு உலர் பொருள்கள் விநியோகம்

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலர் பொருள்களை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கினர்.
தம்மம்பட்டி மெயின் நடுநிலைப் பள்ளியில் உலர் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
தம்மம்பட்டி மெயின் நடுநிலைப் பள்ளியில் உலர் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலர் பொருள்களை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கினர்.

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவிற்கு பதில் ஒரு மாணவருக்கு, ஒரு மாத த்திற்குரிய உலர் பொருள்களான அரிசி, துவரம் பருப்பு மற்றும் 10 முட்டைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களிடம் விநியோகம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com