மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கூடலூா், கனககிரி ஊராட்சிப் பகுதிகளில் விவசாய கூலித்தொழிலாளா்களுடன் களையடுக்கும் பணியில் ஈடுபட்டு அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன், சங்ககிரி வட்டம், கூடலூா், கனகிரி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் வேலை செய்து வந்த கூலித்தொழிலாளா்களுடன் களையடுக்கும் பணிகளில் ஈடுபட்டும், வீடு வீடாகச் சென்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.