சேலத்தில் 547 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 547 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 547 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 263, எடப்பாடி-14, காடையாம்பட்டி-12, கொளத்தூா்-15, கொங்கணாபுரம்-6, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-15, நங்கவள்ளி-15, ஓமலூா்-21,சேலம் வட்டம்-19, சங்ககிரி-13, தாரமங்கலம்-16, வீரபாண்டி-24, ஆத்தூா்-26, அயோத்தியாப்பட்டணம்-12, கெங்கவல்லி-7, பனமரத்துப்பட்டி-17.

பெத்தநாயக்கன்பாளையம்-11, தலைவாசல்-19, வாழப்பாடி-15, மேட்டூா் நகராட்சி-2, நரசிங்கபுரம் நகராட்சி-6, ஆத்தூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 547 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 559 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 10 போ் உயிரிழந்தனா்.

இதுவரை 41,439 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 37416 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 3,503 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 520 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com