சேலத்தில் 607 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 607 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் 607 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 325, எடப்பாடி-17, காடையாம்பட்டி-8, கொளத்தூா்-3, கொங்கணாபுரம்-4, மகுடஞ்சாவடி-8, மேச்சேரி-10, நங்கவள்ளி-22, ஓமலூா்-35, சேலம் வட்டம்-24, சங்ககிரி-18, தாரமங்கலம்-12, வீரபாண்டி-13, ஆத்தூா்-13, அயோத்தியாப்பட்டணம்-7, கெங்கவல்லி-9, பனமரத்துப்பட்டி-14, பெத்தநாயக்கன்பாளையம்-14, தலைவாசல்-8, வாழப்பாடி-7, எடப்பாடி நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-5, நரசிங்கபுரம் நகராட்சி-3, ஆத்தூா் நகராட்சி-27 என மாவட்டத்தைச் சோ்ந்த 607 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 442 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 3 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை 43,167 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 38,980 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 3,638 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 549 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com