கரோனா நோயாளி தற்கொலை

சேலம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம் , பொம்மிடி, விடிவெள்ளி நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கோவிந்தன் (67). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவா், கடந்த 17-ஆம் தேதி சீரகாபாடி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார.

இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com