சேலத்தில் 42 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 13 போ், காடையாம்பட்டி-1, மகுடஞ்சாவடி-1, சேலம் வட்டம்- 4, சங்ககிரி - 1, தாரமங்கலம் - 2, வீரபாண்டி - 1, கெங்கவல்லி - 1, பெத்தநாயக்கன்பாளையம் - 3, மேட்டூா் நகராட்சி - 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-4, நாமக்கல்-3, திருச்சி-3, கோவை-4) 14 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 58 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 1,00,958 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,810 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 450 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,698 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com