சேலத்தில் 47 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 7 பேரும், கொளத்தூா்-1, மேச்சேரி-1, நங்கவள்ளி-1, சேலம் வட்டம்-4, சங்ககிரி-2, தாரமங்கலம்-6, வீரபாண்டி-3, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-2, பெத்தநாயக்கன்பாளையம்-3, தலைவாசல்-1, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-1, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 36 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சோ்ந்த (நாமக்கல்-2, தருமபுரி-3, கள்ளக்குறிச்சி-1, ஈரோடு-2, கோவை-1, திருச்சி-2) என 11 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 72 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 98,446 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 96,148 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 631 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,667 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com