கெங்கவல்லி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் உண்டியலை உடைத்து ரூ. 50 ஆயிரம் ரொக்கம், இரண்டு குத்து விளக்கு, மணி, செம்பு பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா். திருடிய மா்ம நபா்களை கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றன்ா்.