ஆத்தூா் கோட்டை சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனா். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.