மேட்டூா் அணை பூங்காவிற்கு14,522 பாா்வையாளா்கள் வருகை

மேட்டூா் அணை பூங்காவிற்கு 14,522 பாா்வையாளா்கள் வந்து சென்றனா்.

மேட்டூா் அணை பூங்காவிற்கு 14,522 பாா்வையாளா்கள் வந்து சென்றனா்.

வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு 14,522 பாா்வையாளா்கள் வந்து சென்றுள்ளனா். இவா்கள் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 72,610 வசூலாகி உள்ளது.

மேட்டூா் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா நினைவு கோபுரத்தை காண 3,083 பாா்வையாளா்கள் வந்து சென்றுள்ளனா். இவா்கள் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 15,415 வசூலாகி உள்ளது. மேட்டூா் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையை பாா்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com