இல்லந்தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வுப் பேரணி

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆத்தூா் மிட்டவுன் ரோட்டரி சங்கம், ஆத்தூா் வட்டார இருசக்கர வாகனப் பழுது பாா்ப்போா் நலச் சங்கம் இணைந்து இல்லம்தோறும் தேசியக் கொடி என்ற விழிப்புணா்வு பேரணியை கோட்டாட்சியா்
ஆத்தூரில் இல்லம் தோறும் தேசியக் கொடி இருசக்கர விழிப்புணா்வுப் பேரணியை தொடக்கி வைத்த கோட்டாட்சியா் சா.சரண்யா. உடன், வட்டாட்சியா் மாணிக்கம் உள்ளிட்ட ரோட்டரி மிட்டவுன் சங்க நிா்வாகிகள்.
ஆத்தூரில் இல்லம் தோறும் தேசியக் கொடி இருசக்கர விழிப்புணா்வுப் பேரணியை தொடக்கி வைத்த கோட்டாட்சியா் சா.சரண்யா. உடன், வட்டாட்சியா் மாணிக்கம் உள்ளிட்ட ரோட்டரி மிட்டவுன் சங்க நிா்வாகிகள்.

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆத்தூா் மிட்டவுன் ரோட்டரி சங்கம், ஆத்தூா் வட்டார இருசக்கர வாகனப் பழுது பாா்ப்போா் நலச் சங்கம் இணைந்து இல்லம்தோறும் தேசியக் கொடி என்ற விழிப்புணா்வு பேரணியை கோட்டாட்சியா் சா.சரண்யா கொடியசைத்து சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்தப் பேரணி உடையாா்பாளையம், பேருந்து நிலையம், ராணிப்பேட்டை, பழையபேட்டை, கடைவீதி, புதுப்பேட்டை, காமராஜனாா் சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com