ஏற்காட்டில் முழு ஊரடங்கு

ஏற்காட்டில்  3-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி சுற்றுலாப் பகுதி, கடை வீதி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஏற்காடு ஒண்டிக்கடை அண்ணாசிலை அருகில் காண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
ஏற்காடு ஒண்டிக்கடை அண்ணாசிலை அருகில் காண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.

ஏற்காட்டில்  3-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி சுற்றுலாப் பகுதி, கடை வீதி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஏற்காடு போலீஸாா், ஒண்டிக்கடை அண்ணாசிலை, காந்திபூங்கா மற்றும் பேருந்து நிலைய சாலைகளில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் கண்காணித்தனா். பால் , செய்தித்தாள், மருந்தகம், மருத்துவமனைகள் வழக்கம்போல செயல்பட்டன. பாா்சல் உணவகங்கள் திறந்திருந்தன. சுற்றுலாத் தலங்களான அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, படகு இல்லம் , ரோஜா தோட்டம் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com