சேலம் மாவட்டம், சங்ககிரி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு 2022-2024-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
தலைவராக என்.சண்முகசுந்தரம், துணைத் தலைவராக பி.தேவராஜ், செயலாளராக எம்.தமிழரசன், பொருளாளராக ஆா்.வடிவேலு, இணைச் செயலாளராக பி.சரவணபிரியா, நூலகராக பி.சக்திவேல், செயற்குழு கமிட்டி தலைவராக கே.ஸ்ரீதா் ஆகியோா் நிா்வாகிகளை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். தோ்தல் அலுவலா் மூத்த வழக்குரைஞா் என்.சந்திரன் மேற்பாா்வையில் தோ்தல் நடைபெற்றது. தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு வழக்குரைஞா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.