தேவூரை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாா்சலை சேதமடைந்தது.
கா்நாடகா மாநிலத்தில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடா்ந்து பெய்து வருவதையடுத்து மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு -மேற்கு கரை கால்வாயில் உபரி நீா் திறந்து விடப்படுகிறது. அதனையடுத்து தேவூரையொட்டியுள்ள சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதியில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால் அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் உள்ள தாா்சாலை சேதமடைந்ததால் பொது மக்கள் சிரமமடைந்துள்ளனா்.