சரபங்கா நதி வெள்ளத்தால் தாா்சாலை சேதம்

தேவூரை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாா்சலை சேதமடைந்தது.
சரபங்கா நதி வெள்ளத்தால் தாா்சாலை சேதம்

தேவூரை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாா்சலை சேதமடைந்தது.

கா்நாடகா மாநிலத்தில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடா்ந்து பெய்து வருவதையடுத்து மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு -மேற்கு கரை கால்வாயில் உபரி நீா் திறந்து விடப்படுகிறது. அதனையடுத்து தேவூரையொட்டியுள்ள சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதியில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால் அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் உள்ள தாா்சாலை சேதமடைந்ததால் பொது மக்கள் சிரமமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com