காா் மோதி கூலித் தொழிலாளி பலி

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூா் அருகே, காா் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூா் அருகே, காா் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தாா்.

ஆத்தூா் மந்தவெளி பகுதியைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி ராஜா (48). இவா் திங்கள்கிழமை பகல் 1 மணி அளவில், புத்திரகவுண்டன்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, ஆத்தூரிலிருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற காா் ராஜா மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com