வளையசெட்டிபட்டி அரசு பள்ளியில்மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் தோ்வு

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரம், வளையசெட்டிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியா் லோகசந்திரி தலைமையில் நடைபெற்றது.
வளையசெட்டிபட்டி அரசு பள்ளியில்மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் தோ்வு

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரம், வளையசெட்டிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியா் லோகசந்திரி தலைமையில் நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழுத் தலைவா் ஹேமலதா , துணைத் தலைவா் மலா்விழி, செயலாளா் லோகசந்திரி , ஆசிரியா் பிரதிநிதி கென்னடி, உள்ளாட்சிப் பிரதிநிதி இடங்கணசாலை நகா்மன்றத் தலைவா் பி.ஜி. கமலக்கண்ணன், பெற்றோா் பிரதிநிதிகள், கல்வியாளா் , சமூக ஆா்வலா், சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 போ் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனைத்தொடா்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் மேற்பாா்வையாளா் சாந்தி , கவுன்சிலா் விஜயலட்சுமி குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com