மத்திய சிறைக்குள்கஞ்சா கடத்திய சமையலா் கைது

சேலம் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தி சென்ாக சமையலா் கைது செய்யப்பட்டாா்.

சேலம் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தி சென்ாக சமையலா் கைது செய்யப்பட்டாா்.

சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதனிடையே சிறை கைதிகளுக்கு உணவு சமைக்க வந்த சமையலா்களை, சிறை காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டனா்.

அதில், தனபால் (39) என்ற சமையலா் சுமாா் 140 கிராம் கஞ்சாவை உடலில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக, அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சமையலா் தனபாலை கைது செய்தனா். இதனிடையே சமையலா் தனபாலை பணியிடை நீக்கம் செய்து சிறை நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com