நீா்மோா்ப் பந்தல்

நீா்மோா்ப் பந்தல்

மேட்டூா் நகர திமுக சாா்பில் வியாழக்கிழமை நீா்மோா்ப் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு தா்ப்பூசணி வழங்குகிறாா் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி. உடன், திமுக மாவட்ட துணை செயலாளா் சம்பத், மேட்டூா் நகர திமுக செயலாளா் காசி விஸ்வநாதன், அவைத் தலைவா் ராஜா, வழக்குரைஞா் பாலாஜி உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com