இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் தனியார் நற்பணி மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் தனியார் நற்பணி மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.
இளங்கடல் இளைஞர்கள் டிரஸ்ட் சார்பில் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா பாலசமுத்திரம் 2 ஆவது வார்டு சமுதாயக்கூடத்தில் நடந்தது.  இந்நிகழ்ச்சியில் பழனி சட்டப் பேரவை உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கலந்து கொண்டு சேவைத் திட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினார்.  நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்களும், டிரஸ்ட் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com