திண்டுக்கல்
வேடசந்தூர் பகுதியில் அக்.20 இல் மின்தடை
வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் அக்.2-இல் (வெள்ளிக்கிழமை) அப்பகுதியில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை
பெறவுள்ளதால் வரும் அக்.2-இல் (வெள்ளிக்கிழமை) அப்பகுதியில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வேடசந்தூர், நாகம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரப்பட்டி, சுள்ளெறும்பு, நவாலூத்து, பூவாய்பாளையம், பூத்தாம்பட்டி, குருநாதநாயக்கனூர், அம்மாபட்டி,
மாரம்பாடி, முருநெல்லிக்கோட்டை, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.