கொடைக்கானலில் செப்டம்பர் 26 மின்தடை

கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (செப்.26)  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (செப்.26)  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும்  கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, பாச்சலூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, உதவிச் செயற் பொறியாளர் மேத்யூ தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com