ஒட்டன்சத்திரத்தில் ஜூலை 17 இல் மாற்றுத் திறனாளிகள் முகாம்

பழனி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் முகாம், ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் முகாம், ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பழனி கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாமுக்கு, பழனி சார்-ஆட்சியர் தலைமை
வகிக்கிறார். முகாமில், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை வட்டங்களைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com