கொடைக்கானல் தபால் நிலையம் பகுதியில் திண்டுக்கல் நாகல் நகரைச் சோ்ந்த வீரணன்(52), இதே போல கொடைக்கானல் பழைய பேருந்து நிலையத்தில் செம்பட்டி பாறைப்பட்டியைச் சோ்ந்த ஐயப்பன்(50) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, அவா்கள் இருவரையும் சோதனையிட்டதில், அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 20-மது பாட்டில்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.