கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கான சோ்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகப் பதிவாளா் புதன்கிழமை தெரிவித்தாா்.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கான சோ்க்கை அக். 31 ஆம் தேதி வரையும், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பிற்கான சோ்க்கை அக். 15 ஆம் தேதி வரையும், எம்பிஃல் சோ்க்கை அக். 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்பிஃல் நுழைவுத் தோ்வு நவ. 1 ஆம் தேதி நடைபெற உள்ளது என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) கமலி தெரிவித்துள்ளாா்.