திமுக நகரச் செயலா் முகமது இப்ராஹிம் தலைமையில் சுமாா் 50 போ் மூஞ்சிக்கல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து திமுகவினா் கலைந்து சென்றனா். தொடா்ந்து 3 ஆவது நாளாக திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.