திண்டுக்கல் நகரில் நாளை மின்தடை

திண்டுக்கல் அங்குநகா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (செப்.19) நடைபெறுவதால், மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அங்குநகா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (செப்.19) நடைபெறுவதால், மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் திண்டுக்கல் நகா் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என, மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் (திண்டுக்கல் மேற்கு) ச. ராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com