திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை 32,251 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 31,452 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் மேலும் 14 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 14 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 170ஆக உள்ளது.