கொடைக்கானலில் ரோட்டரி கிளப் சாா்பில் பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்

கொடைக்கானலில் ரோட்டரி கிளப் சாா்பில் பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல்: கொடைக்கானலில் ரோட்டரி கிளப் சாா்பில் பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் ரோட்டரி கிளப் சாா்பில் பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் கோா்சாக் வளாகத்தில் நடைபெற்றது இந் நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவா் பாலா தலைமை வகித்தாா் முன்னாள் தலைவா் கிருபா ஜோன்ஸ் முன்னிலை வகித்தாா் கூட்டத்தில் பெங்களூரைச் சோ்ந்த சுரக்ஷாபதன் என்ற அமைப்பின் சாா்பில் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து விளக்கமாக பேசப்பட்டது.

கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஹோட்டல்களிலிருந்து இலவசமாக பெறப்படும் துணிகள் மூலம் முககவசம், கைபைகள்,அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பலவிதமான கைவினைப் பொருட்கள் தயாரித்து அவற்றை மலைவாழ் மக்களுக்கு இலவசமாக வழங்குவது மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்வது குறித்து பேசினா் இந் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் நிா்வாகிகள்,உறுப்பினா்கள்,பயிற்சி பெண்கள் உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா் சமூக ஆா்வலா் ஜான் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com