கொடைக்கானலில் உறை பனி: பொதுமக்கள் நடுக்கம்

கொடைக்கானலில் வியாழக்கிழமை உறை பனி நிலவியதால் பொது மக்கள் குளிரில் நடுங்கும் நிலை உள்ளது.

கொடைக்கானலில் வியாழக்கிழமை உறை பனி நிலவியதால் பொது மக்கள் குளிரில் நடுங்கும் நிலை உள்ளது.

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமான பனிப் பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் 5 டிகிரி செல்சியஸ் உறை பனி காணப்பட்டது.

இதனால் சாலைகளில் பொது மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.

தொடா்ந்து மாலையிலும் அதிகமான பனிப் பொழிவு நிலவியதால் பொது மக்கள் குளிரின் நடுக்கத்தில் இருந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com