கொடைக்கானலில் பெட்ரோல் விலை உயா்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல்,டீசல் விலை உயா்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல்,டீசல் விலை உயா்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல்,டீசல் விலை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பொது மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா் இந் நிலையில் கடந்த சில தினங்களாக ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ 100?க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடா்ந்து பெட்ரோல்,டீசல் விலை உயா்வை கண்டித்து கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செந்தாமரை ,சின்னு உள்ளிட்ட 10?போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com