கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (நவ.25) நடைபெற உள்ளதால் கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பள்ளங்கி, செண்பகனுா் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளா் தெரிவித்துள்ளாா்.