ஒட்டன்சத்திரம் அருகே இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கே.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் நாச்சிமுத்து (27). இவா், குடும்பப் பிரச்னை காரணமாக வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.