ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு நகர திமுக செயலாளா் ப.வெள்ளைச்சாமி தலைமை வகித்து திமுக கொடியேற்றி அண்ணா திருவுறுப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவைத்தலைவா் தி.மோகன்,பொதுக்குழு உறுப்பினா்கள் கண்ணன்,ஆறுமுகம்,மாவட்ட இளைஞரணி அணி துணை அமைப்பாளா் க.பாண்டியராஜன் மற்றும் முன்னாள் நகா் மன்ற உறுப்பினா்கள் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.