சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம் புதூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com