திண்டுக்கல் அங்குநகா் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூன் 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அசோக் நகா், பிள்ளையாா்பாளையம், பாண்டியன் நகா், ஆா்த்தி தியேட்டா் ரோடு, பேருந்து நிலையம், போடிநாயக்கன்பட்டி, ஸ்பென்சா் காம்பவுண்டு, ஆரோக்கியமாதா தெரு, மென்டோன்சான் காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, அங்குநகா் துணை மின்நிலையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.