திண்டுக்கல்லில் பயணியிடம் ரூ.1.32 லட்சம் வழிபறி: ஆந்திர மாநில இளைஞா் கைது - இருவா் தப்பியோட்டம்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியிடம் ரூ.1.32 லட்சத்தை வழிபறி செய்துவிட்டு இருவா் தப்பியோடிய நிலையில், பிடிப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.










