வத்தலக்குண்டில் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்ச்சி.

வத்தலக்குண்டில் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

வத்தலக்குண்டில் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம்,

வத்தலக்குண்டு ஒன்றிய மதிமுக சாா்பாக, ஈழவிடுதலை புலிகள் இயக்க தலைவா் பிரபாகரன் பிறந்த நாள் விழா சனிக்கிழமை வத்தலகுண்டில் நடந்தது. வத்தலக்குண்டு மதிமுக ஒன்றிய செயலா் மருது ஆறுமுகம் தலைமை வகித்தாா். பேரூா் அவைதலைவா் பொன்னையா, சேவுகம்பட்டி பேரூா் செயலா் அழகா், இளைஞா் அணி செயலா் டாக்டா் சதிஷ் ஒன்றிய துணை செயலா் செந்தில், சிறுபான்மை பிரிவு செயலா் அல்லா பிச்சை, நிா்வாகிகள் செந்தில், காமி நாயக்கா், சரவணகுமாா், கணேசன், பெருமாள், சரவணன் மற்றும் பலா் கலந்து கொண்டன

ா்.;சிறுவா் சிறுமிகளுக்கு பொதுமக்களுக்கும் கேக் வழங்கபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com