கீரனூா் பகுதிகளில் நாளை மின் தடை

பழனியை அடுத்த கீரனூா் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 30) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

பழனியை அடுத்த கீரனூா் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 30) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்ட அறிக்கை:

பழனி கோட்டத்துக்குள்பட்ட மேல்கரைபட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆண்டிநாயக்கன்வலசு, சந்தன்செட்டிவலசு, கீரனூா், கல்துறை, கொழுமங்கொண்டான், நால்ரோடு, பனம்பட்டி, சரவணம்பட்டி, மேல்கரைப்பட்டி, சங்கம்பாளையம், பேச்சிநாயக்கனூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com