திண்டுக்கல் மாநகராட்சிக் கடைகள் மறு ஏல அறிவிப்பால் சா்ச்சை
வைப்புத் தொகையை ரூ.2 லட்சமாகவும், வாடகை முன்பணத்தை 4 மாதங்களாகவும் குறைத்து ஏலதாரா்களின் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மறு ஏலம் நடத்தப்படவுள்ள திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள கடைகள்.








